312
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ,பள்ளிக்கூடம் கல்லூரிகளுக்கு வெளியிலேயே போதைப் பொருட்கள் கிடைப்பதாகவும் அதிக கொலைகள் நடக்க போதைப் பொருட்கள் தான் காரணம் எ...

543
உலக அளவிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மற்றும் அதைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள் சூடோபெட்ரின் போன்றவற்றின் கடத்தல் மையமாக தமிழ்நாடு மாறி வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக பா.மக. தல...

395
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், மனைவி சௌமியா ஆகியோர் துலாபாரம் கொடுத்து வழிபாடு செய்தனர். 750 கிலோ அரிசியை துலாபாரம் கொடுத்தும், எதிரிகளை வீழ்த்தக்கூடிய சத்ரு சம்ஹா...

267
தமிழ்நாடு முழுவதும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள 438 ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், நிரந...

453
காவிரியில் தமிழகத்திற்கு தினமும் ஒரு டி.எம்.சி நீரை திறந்து விட ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்ட நிலையில், கர்நாடகா வெறும் 8,000 கனஅடி நீர் மட்டுமே திறப்பதை ஏற்க மறுத்து உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நா...

325
பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சிப் பெற்ற தனியார் பள்ளிகளுக்கு அரசு செலவில் பாராட்டு விழா நடத்தக் கூடாது என பா.ம.க தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், விழ...

336
கர்நாடக அணைகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டுமென பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், காவிரி மற்று...



BIG STORY